Thursday, November 20, 2014

திருக்குறள்

குறள் 3

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்

கடவுளின் திருவடிகளை வணங்குவோர்
இன்ப உலகில் நீடித்து வாழ்வார்.

No comments: