Thursday, November 20, 2014

திருக்குறள்

குறள் 4
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
 ******
கடவுளை வணங்குவோருக்கு எப்பொழுதும் துன்பம் இல்லை.
 ******

No comments: