Thursday, November 20, 2014

திருக்குறள்

குறள் 5

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
 *****
இறைவனை வணங்குபவர்களை நல்லது
கெட்டது இரண்டும் பாதிக்காது.
  *****

No comments: