Thursday, November 20, 2014

திருக்குறள்

குறள் 7

தனக்குவமை  இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
 *****
கடவுளை சரணடைந்தால் மனக்கவலை நீங்கும். 
 *****

No comments: