Thursday, November 20, 2014

திருக்குறள்

குறள் 10

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
 *****


கடவுளை அடி பணிபவர்களுக்கு மறுபிறவி இல்லை.
 *****

No comments: